காதல் பட்ட பாவத்தால்
காயம் பட்ட இதயங்களே
கண்ணீரை மருந்தாக்குங்களே
கண்ணீரை மருந்தாக்குங்களே
கண்ணீரை மருந்தாக்குங்களே…
காயம் பட்ட இதயங்களே
கண்ணீரை மருந்தாக்குங்களே
கண்ணீரை மருந்தாக்குங்களே
கண்ணீரை மருந்தாக்குங்களே…
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொன்னு மேல ஆசை – நீ
வைக்காத பொன்னு மேல ஆசை
வைக்காத பொன்னு மேல ஆசை – நீ
வைக்காத பொன்னு மேல ஆசை
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொன்னு மேல ஆசை – நீ
வைக்காத பொன்னு மேல ஆசை
—
ஆசை வச்ச பச்சை கிளியோ
வேறு ஜோடி தேடி போயிருந்தா
பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேறு தென்றலோட ஆடி இருந்தா
வைக்காத பொன்னு மேல ஆசை – நீ
வைக்காத பொன்னு மேல ஆசை
—
ஆசை வச்ச பச்சை கிளியோ
வேறு ஜோடி தேடி போயிருந்தா
பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேறு தென்றலோட ஆடி இருந்தா
நீ ஆசை வச்ச பச்சை கிளியோ
வேறு ஜோடி தேடி போயிருந்தா
பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேறு தென்றலோட ஆடி இருந்தா
வேறு ஜோடி தேடி போயிருந்தா
பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேறு தென்றலோட ஆடி இருந்தா
பச்சை புள்ளை போல அழுவாத
பாவம் பூவை போல காயாத
பச்சை புள்ளை போல அழுவாத
பாவம் பூவை போல காயாத
—
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொன்னு மேல ஆசை – நீ
வைக்காத பொன்னு மேல ஆசை
—
பலநாளா பழகிருப்பா
அதில் பலனேதும் இல்லையப்பா
பூவை போல பேசி சிரிப்பா
அந்த பேச்சிலதான் அர்த்தம் இல்லப்பா
பாவம் பூவை போல காயாத
பச்சை புள்ளை போல அழுவாத
பாவம் பூவை போல காயாத
—
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொன்னு மேல ஆசை – நீ
வைக்காத பொன்னு மேல ஆசை
—
பலநாளா பழகிருப்பா
அதில் பலனேதும் இல்லையப்பா
பூவை போல பேசி சிரிப்பா
அந்த பேச்சிலதான் அர்த்தம் இல்லப்பா
பலநாளா பழகிருப்பா
அதில் பலனேதும் இல்லையப்பா
பூவை போல பேசி சிரிப்பா
அந்த பேச்சிலதான் அர்த்தம் இல்லப்பா
அதில் பலனேதும் இல்லையப்பா
பூவை போல பேசி சிரிப்பா
அந்த பேச்சிலதான் அர்த்தம் இல்லப்பா
அத காதலுன்னு நினைக்காதே
நீயும் கானல் நீரும் ஆகாதே
அத காதலுன்னு நினைக்காதே
நீயும் கானல் நீரும் ஆகாதே
—
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொன்னு மேல ஆசை – நீ
வைக்காத பொன்னு மேல ஆசை
—
சமச்சு வைச்ச மீன் குழம்ப
நீயும் சலிக்காம தின்னபோதே
தாலி கட்ட நினைச்சிருப்பே
நீயும் தாரமாக்க துடிச்சிருப்பே
நீயும் கானல் நீரும் ஆகாதே
அத காதலுன்னு நினைக்காதே
நீயும் கானல் நீரும் ஆகாதே
—
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொன்னு மேல ஆசை – நீ
வைக்காத பொன்னு மேல ஆசை
—
சமச்சு வைச்ச மீன் குழம்ப
நீயும் சலிக்காம தின்னபோதே
தாலி கட்ட நினைச்சிருப்பே
நீயும் தாரமாக்க துடிச்சிருப்பே
சமச்சு வைச்ச மீன் குழம்ப
னீயும் சலிக்காம தின்னபோதே
தாலி கட்ட நினைச்சிருப்பே
நீயும் தாரமாக்க துடிச்சிருப்பே
னீயும் சலிக்காம தின்னபோதே
தாலி கட்ட நினைச்சிருப்பே
நீயும் தாரமாக்க துடிச்சிருப்பே
அன்று கையதானே கழுவு என்றாள்
இன்று காதல் இல்லை அழுவு என்றாள்
அன்று கையதானே கழுவு என்றாள்
இன்று காதல் இல்லை அழுவு என்றாள்
—
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொன்னு மேல ஆசை – நீ
வைக்காத பொன்னு மேல ஆசை
இன்று காதல் இல்லை அழுவு என்றாள்
அன்று கையதானே கழுவு என்றாள்
இன்று காதல் இல்லை அழுவு என்றாள்
—
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொன்னு மேல ஆசை – நீ
வைக்காத பொன்னு மேல ஆசை
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொன்னு மேல ஆசை – நீ
வைக்காத பொன்னு மேல ஆசை
வைக்காத பொன்னு மேல ஆசை – நீ
வைக்காத பொன்னு மேல ஆசை
No comments:
Post a Comment