சொல்லிட்டாளே
அவ காதல
சொல்லும்
போதே சுகம் தாளல
இது
போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி
வேறொரு வார்த்தையே கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ
சொன்ன சொல்லே போதும்
அதுக்கு
ஈடே இல்லை ஏதும் ஏதும்
சொல்லிட்டேனே
இவ காதல
சொல்லும்
போதே சுகம் தாளல
இது
போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி
வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே
ஒன்றே போதும்
அதுக்கு
ஈடே இல்லை ஏதும் ஏதும்
அம்மையவள்
சொன்ன சொல் கேக்கல
அப்பனவன்
சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய
சொல்ல கேட்டேன்
ரெண்டு
பேரா ஒன்ன பாத்தேன்
மனசயே
தொறந்து சொன்னா
எல்லாமே
கிடைக்குது உலகத்துல
வருவத
எடுத்து சொன்னா
சந்தோஷம்
முளைக்குது இதயத்துல
அட
சொன்ன சொல்லே போதும்
அதுக்கு
ஈடே இல்லை ஏதும் ஏதும்
சொல்லிட்டேனே
இவ காதல
சொல்லிட்டாலே
அவ காதல
எத்தனையோ
சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே
உண்டு என்பார்களே
சொல்லுறதில்
பாதி இன்பம்
சொன்ன
பின்னே ஏது துன்பம்
உதட்டுல
இருந்து சொன்னா
தன்னாலே
மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில்
இருந்து சொன்னா
போகாம
நிலைச்சிடும் உதிரத்துல
அவ
சொன்ன சொல்லே போதும்
அதுக்கு
ஈடே இல்லை ஏதும் ஏதும்
சொல்லிட்டேனே
இவ காதல
சொல்லும்
போதே சுகம் தாளல
இது
போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி
வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே
ஒன்றே போதும்
அதுக்கு
ஈடே இல்லை ஏதும் ஏதும்
No comments:
Post a Comment