Friday 18 January 2013

யாத்தே யாத்தே - ஆடுகளம்


யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன்கொத்திய போல
நீ கொத்துர ஆள
அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா
நா தல காலு புரியாம
தர மேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா
நா தல காலு புரியாம
தர மேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே
===
புயல் தொட்ட மரமாகவே
தலை சுத்தி போகிறேன்
நீர் அற்ற நிலமாகவே
தாகத்தில் காய்கிறேன்
உனை தேடியே
மனம் சுத்துதே
ரா கோழியாய்
தினம் கத்துதே
உயிர் நாடியில்
பயிர் செய்கிறாய்
சிறு பார்வையில்
எனை நெய்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன
நா சருகாகி போனேனே பாத்த பின்ன
நா தல காலு புரியாமா
தர மேல நிக்காமா
தடுமாறி போனேனே
நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
====
அடி நெஞ்சு அனல் ஆகவே
தீ அள்ளி ஊத்துர
நூல் ஏதும் இல்லாமலே
உசுர ஏன் கோக்குர
எனை ஏனடி
வதம் செய்கிறாய்
இமை நாளிலும்
உலை வைக்கிறாய்
கட வாயிலே
எனை நெய்கிறாய்
கண் ஜாடையில்
எனை கொல்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன்கொத்திய போல
நீ கொத்துர ஆள
அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா
நா தல காலு புரியாம
தரை மேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே

No comments:

Post a Comment