ஓ ஆயியே யியாயியே யியாயியே
தூவும் பூமாலை நெஞ்சிலே
பூவாசமே ஸ்வாசமே வாசமே
வந்து மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வலைந்து என்மீது மீதந்து
சாலையில் நடக்கின்ற நிலவு நீ
நீயும் நீயும் அடி நீதானா
நீல நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நாந்தானா
(நீயும்..)
(ஓ ஆயியே..)
ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறுக்கண்ணில் மறுக்கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியவளே
ஒரு கையில் ஒரு கையில் அகங்களும்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே
இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கு
இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தே
ஊஹோஹுஹோ..
(ஓ ஆயியே..)
இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டி நீ
உன்னைக்கண்டு உன்னைக்கண்டு ரசித்தேனே
முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் முத்தம் இதழ் முத்தம் என்றதும்
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே
சுடும் பூங்காற்றே சுட்டு போகாதே
இனிவானிங்கே மழைச்சாரல் பூவாய்
(ஓ ஆயியே..)
தூவும் பூமாலை நெஞ்சிலே
பூவாசமே ஸ்வாசமே வாசமே
வந்து மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வலைந்து என்மீது மீதந்து
சாலையில் நடக்கின்ற நிலவு நீ
நீயும் நீயும் அடி நீதானா
நீல நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நாந்தானா
(நீயும்..)
(ஓ ஆயியே..)
ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறுக்கண்ணில் மறுக்கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியவளே
ஒரு கையில் ஒரு கையில் அகங்களும்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே
இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கு
இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தே
ஊஹோஹுஹோ..
(ஓ ஆயியே..)
இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டி நீ
உன்னைக்கண்டு உன்னைக்கண்டு ரசித்தேனே
முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் முத்தம் இதழ் முத்தம் என்றதும்
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே
சுடும் பூங்காற்றே சுட்டு போகாதே
இனிவானிங்கே மழைச்சாரல் பூவாய்
(ஓ ஆயியே..)
No comments:
Post a Comment