Monday 13 August 2012

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை - 7 G ரெயின்போ காலனி



கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
காற்றிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்ல
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினிபூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்தபின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால் இந்த முள்ளும் இங்கே துண்டானது
உலகத்தில் உள்ள பொய்களெல்லாம் அட புடவை கட்டி பெண்ணானது
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்.
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
கண் பேசும் வார்த்தை...
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை..



என் காதலே என் காதலே - டூயட்




                                                           En kaadhale(M).mp3 LINK

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா உனை அமுதவிஷமென்பதா

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிகொண்டாய் நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா என் நெஞ்சிலே பனிமூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா  

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு....................


வெண்மதி வெண்மதியே நில்லு - மின்னலே


venmathiye nillu MP3 LINK
வெண்மதி  வெண்மதியே நில்லு 
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு

வெண்மதி  வெண்மதியே நில்லு 
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உனை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில்பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம் வேண்டாம்.
வெண்மதி  வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா  சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உனை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில்பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்.

ஜன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
தீபொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடி பூக்களாய் மலர்ந்தது  மனமே
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே

வெண்மதி  வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா  சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உனை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில்பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்.


அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனைந்தது
நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
அது போல் எந்த நாள் வரும்
உயிர் உருகிய அந்த நாள் சுகம்
அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே 

உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில்பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்.



வாய மூடி சும்மா இருடா - முகமூடி



                               Vaayamoodi .mp3 LINK
டேய் மச்சான் என்னடா பொண்ணு அவ
அவள மாதிரி நான் பார்த்ததே இல்லடா
எனக்கு... எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்குடா
நான்.....
வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
டேய் நான் சொல்றத கேளுங்கடா
வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

கடிகாரம் தலைகீழாய் ஓடும்
இவன் வரலாறு எதுவென்று தேடும்
அடிவானில் பணியாது போகும்
இவன் கடிவாளம் அணியாத மேகம்
பல நிலவொளிகளில் தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில் கனவுகள் இல்லை ஏதும்
காணாமலே போனானடா
ஏனென்று கேட்காத போடா

வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

பார்வை ஒன்றில் காதல் கொண்டா
எந்தன் நெஞ்ஜெங்கும் நுன்பூகம்பம்
பேரே இல்லா பூவை கண்டா
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்
என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ
நீ வாழவென்று என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ
ஓயாமலே பெய்கின்றதே என் வானில்
ஏனிந்த காதல்!



வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

நாளை என் காலை கீற்றே நீதானே
கையில் தேநீரும் நீதானடி
வாசம் பூவோடு பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீதானடி
கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளை காணும்
காலம் அருகினில் தானோ
கண் மூடிடும் அவ்வேளையும் உன்
கண்ணில் இன்பங்கள் காண்பேன்.

வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

<<<<<<<மியூசிக்>>>>>>>>>

வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
 



மழை பொழியும் மாலையில் - முப்பொழுதும் உன் கற்பனைகள்


                           Mazhai Pozhiyum.mp3 LINK
ஓஹோ ஒ ஒ 
ஓஹோ ஒ ஒ BABY
ஓஹோ ஒ ஒ BABY DON’T GO
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆகுதே
ஓஹோ ஒ ஒ 
ஓஹோ ஒ ஒ BABY
ஓஹோ ஒ ஒ BABY DON’T GO
என் கனாவில் உனை அழைத்து செல்கின்றேன்
முன் சொல்லாத சில விருப்பம் சொல்கின்றேன்
காதோரமாய் செந்தூரம் கரைந்து போகும் நம் தூரம்
இருவரும் ஒருவராய் மாறுவோம் இனி 
ஓஹோ ஒ ஒ 
ஓஹோ ஒ ஒ BABY
ஓஹோ ஒ ஒ BABY DON’T GO
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆகுதே
<<<<மியூசிக்>>>>
நீ இல்லாமல் எந்த இரவும் விடியாது
நீ வராமல் எந்த கனவும் முடியாது
பூங்காற்றிலே கைகோர்த்து புதைமண்ணில் தோள் சேர்த்து
போகிறோம் போகிறோம் பொங்குதே நிலா
ஓஹோ ஒ ஒ 
ஓஹோ ஒ ஒ BABY
ஓஹோ ஒ ஒ BABY DON’T GO
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக

மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆகுதே
ஓஹோ ஒ ஒ 
ஓஹோ ஒ ஒ BABY
ஓஹோ ஒ ஒ BABY DON’T GO



போ போ போ - மனம் கொத்தி பறவை


                            Po Po Po.mp3 LINK  போ போ போ நீ எங்க வேணா போ

போ போ போ நீ ஒன்னும் வேணாம் போ
<<<<மியூசிக்>>>>>>
எனக்கு ஒன்னும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணாம் ஜோடி சேரு சோகம் இல்ல போ
போ போ போ நீ எங்க வேணா போ
போ போ போ நீ ஒன்னும் வேணாம் போ
நூறு ஜென்மம் ராணி போல வாழ போற பூமானே
என்ன போல எவனும் இல்ல சொல்ல போற நீதானே
பச்சை கிளி நீயே விட்டு பறந்தாயே
சொல்லாம கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே
போ போ போ நீ எங்க வேணா போ
போ போ போ நீ ஒன்னும் வேணாம் போ
தங்கமே என்னிடம் என்ன குறை கூறு
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ள நீரு
ஓய்ந்திடாமலே சிறு வயதில் ஊஞ்சல் ஆடினோம்
மாறிடாமலே நடு வயதில் ஊரை கோரினோம்
ஒரு நாள் கூட நீங்காமல் கேலி பேசினோம்
நம்மை வேறாக பார்த்தோரை ஏனோ ஏசினோம் செல்வமே
போ போ போ நீ கூடு விட்டு போ
போ போ போ நீ கூறும் கெட்டு போ
கல்லடி பட்டு நான் கண்டதில்ல காயம்
சொல்லடி பட்டு நான் நிற்பதென்ன நியாயம்
காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன்
கானலாகி நீ பறந்திடவே சாகபோகிறேன்
உன்னை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி
எனை ஏற்காமல் போனாலே போடி உன் விதி உன் விதி    
எனக்கு ஒன்னும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ
போ போ போ நீ தாலி கட்டி போ
போ போ போ நான் வாழாவெட்டி போ
நூறு ஜென்மம் ராணி போல வாழ போற பூமானே
என்ன போல எவனும் இல்ல சொல்ல போற நீதானே
பச்சை கிளி நீயே விட்டு பறந்தாயே
சொல்லாம கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே
போ போ போ

  

போ நீ போ - 3


                             
போ நீ போ
போ நீ போ 
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம்
அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம்
தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது
அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம்
அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம்
தூரம் போ
உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினாய் மறவேனே பெண்ணே
இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளிலே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ  ஒ
போ நீ போ
போடி போ
என் காதல் புரியலையா
உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது
அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம்
அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம்
தூரம் போ
  

நினைத்து நினைத்து பார்த்தேன்


நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலந்தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா
பார்த்து போன பார்வைகளெல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்!  

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்


சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதமானேன்
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகமல்லவா
நெருப்பை விழுங்கிவிட்டேன்
ஒ அமிலம் அருந்துவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே ரகசியமாய்
பூ பறித்தவள் நீதானே 
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
பெண்களின் உள்ளம் படுகுழி என்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஒ கரையை கடந்தவன் யார்
காதல் இருக்கும் பயத்தினில்தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதமானேன்!!!
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்