Monday 13 August 2012

நீயின்றி நானுமில்லை - தமிழ் பாடல் வரிகள்


நீயின்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம்தான்
வலி கூட இங்கே சுகம்தான்
தொடு வானம் சிவந்து போகும்
தொலைதூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே
இனி உன்னை பிரிய மாட்டேன்
தொலை தூரம் நகரமாட்டேன்
முகம் பார்க்க தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே
ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி

நீயின்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உனை காணும் நேரம் வருமா வருமா
இரு கண்கள் மோட்சம் பெறுமா
விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
எனை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க 
ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
என் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி

<<<<<மியூசிக்>>>>> 

No comments:

Post a Comment