Sunday 11 April 2021

யாரையும் இவ்ளோ அழகா (Yaaraiyum Ivlo Azhaga) - சுல்தான் (Sulthan)

 

யாரையும் இவ்வளோ அழகா பாக்கல
உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல

கோணலா பாக்குறா கோவமா பேசுறா
Channel- மாத்துறா என் மனச

முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேனே

முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே

யாரையும் இவ்வளோ அழகா பாக்கல
உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல

கோணலா பாக்குறா கோவமா பேசுறா
Channel- மாத்துறா என் மனச

முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே

நீ தண்ணிக்குள்ள கைய வச்சா
தண்ணிக்கு ஜன்னி ஏறும்
கட்டெறும்பு உன்னை தொட்டா
பட்டாம்பூச்சியா மாறும்

நீ மஞ்ச பூச கைய வச்சா
அஞ்சாறு Color- ஆகும்
நீ எட்டு வச்ச கட்டாந்தரை
மிட்டாயா போல இனிக்கும்

காது திருக்காணியில்
காதல் தலைக்கேறுதே
நீ பூசும் மருதாணியில்
என் பூமி சிவப்பாகுதே

சேவல் இறகால
சேலை நான் தாரேன்
வாடி என் தமிழிசையே
தமிழிசையே

முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேனே

முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே

யாரையும் இவ்வளோ அழகா பாக்கல
உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல

பொய் சொன்னா பொசுக்கிடுவேன் (Poi Sonna Posukkiduven) - 99 Songs

 காதல் கதை ஒன்று சொல்வேன்

கதையின் முடிவை நீ சொல்வாயா?
கடைசி மூச்சு என் மார்பில் என்றாய்
இன்றோ அவளோடு வந்து நின்றாய்
முட்டாள்தனம் அது
காதல் அளக்கும் நேரம் வந்தது!
 
Do you really love me?
எவ்வளோ காமி?
பொய்சொன்னா...
பொசுக்கிடுவேன்
Do you really love me?
Do you really love me?

பொய்சொன்னா...
பொசுக்கிடுவேன்
பொசுக்கிடுவேன்
பொசுக்கிடுவேன்
Do you really love me?
 
தோழா தோழா காதல் எங்கே?
தோழா நீ தந்த வாக்கும் எங்கே?
தோழா தோழா நீயோ இங்கே!
தோழா தோழா காதல் எங்கே?
 
முத்தங்கள் போதாதோ? கேளாயோ தோழா!
பரிசாய் பொழிவேன் முத்தங்கள் யாவும் தோட்டாக்களாய்!

சொல்லு சொல்லு மெய்யைச் சொல்லு!
அந்தப் பொய் சொன்னால் பொசுபொசுக்கிடுவேன்!

தோழா தோழா காதல் எங்கே?
தோழா நீ தந்த வாக்கும் எங்கே?
தோழா தோழா நீயோ இங்கே!
தோழா தோழா காதல் எங்கே?
 
இன்னும் உனக்காய்... என் நெஞ்சம் துடிக்க
ஆனால் உனக்கோ அவளைப் பிடிக்க

கண்ணா காதல் கொண்டு மீண்டும் வா
போதும்... நான் உன்னை மன்னிப்பேன்
நேற்றின் காயம் யாவும் இன்று நாம் மறப்போமா வா!

வா கால்கள் பின்னிக் கொள்வோம் வா
நாம் ஒன்றாய் ஒட்டிக் கொள்வோம் வா
உன் காதல் ஆழம் என்ன காட்டாயோ?

Do you really love me?
பொய் சொன்னா...
பொசுக்கிடுவேன்!


சோஃபியா (Sophia) - 99 Songs

 

யாரும் கேளா என் பாடல் ஒன்றை
நீ மட்டுமே கேட்கிறாய்!
தனிமைதான் எந்தன் துணை என்று வாழ்ந்தேன்
எல்லாமே நீயாகிறாய்!

உடைந்தே கிடந்தேன் சோஃபியா
ஆயிரம் துண்டென
அணைத்தே இணைத்தாய் சோஃபியா
ஆகினேன் ஒன்றென

சுடாமலே தீண்டிய தீ போலே
காதல் பேசுகிறாய்
இருளின் கடைசித் துளிகள் காய
எரிகின்றாய் தீபமாய்!

உன் மௌனத்திலே சோஃபியா
தாய்மொழி கேட்கிறேன்
உன் கண்களினால் சோஃபியா
உண்மையாய் ஆகிறேன்!
 
அழகால் உயிரைத் தொடுவாய்
சிரிப்பால் என்னைப் பந்தாடுவாய்
இனிமை இமையால் மனதுள் வீசுவாய்
இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாய்
தினம் நெஞ்சிலே புலராய் மலர்வாய்

விரல்கள் கோக்கையில் சோஃபியா
பூமியே கையிலே
இதழ்கள் கோக்கையில் சோஃபியா
வானமே நாவிலே
 
சுடாமலே தீண்டிய தீ போலே
காதல் பேசுகிறாய்
இருளின் கடைசித் துளிகள் காய
எரிகின்றாய் தீபமாய்!

சோஃபியா சோஃபியா...
சோஃபியா சோஃபியா...
சோஃபியா சோஃபியா...
சோஃபியா சோஃபியா

உடைந்தே கிடந்தேன் சோஃபியா
ஆயிரம் துண்டென
அணைத்தே இணைத்தாய் சோஃபியா
நாளையும் உண்டென

ஜுவாலாமுகி (Jwalamukhi) - 99 Songs

 

உன்னை வேண்டும் என்று கேட்டேனா?
வேண்டாம் போதும் என்றே சொன்னேனா?
ஓரு காவியம் நீயும் தீட்டிட
எந்தன் வாழ்க்கையே விலையா?

ஜுவாலாமுகி நெஞ்சிலே
ஜுவாலாமுகி கண்ணிலே
ஜுவாலாமுகி என்னிலே
ஏன் ஏற்றினாய் காதலே?
 
நானில்லை. இது நானில்லை.
அவனில்லாமல் அது வானில்லை.
ஓரு பொய் சொல்ல என் காற்றுக்கும் ஏன் நாவில்லை?
எல்லாமே மாறும் என்னும் உண்மை ஏனில்லை?

என் கண்ணீரில் நீ தீர்வாயோ?
உன் செந்தீயில் நான் தீய்வேனோ?
பார்ப்போம் வா காதலே!

ஜுவாலாமுகி நெஞ்சிலே
ஜுவாலாமுகி கண்ணிலே
ஜுவாலாமுகி என்னிலே
ஏன் ஏற்றினாய் காதலே?
 
ஜுவாலாமுகி எங்கு நீ?
ஜுவாலாமுகி
ஜுவாலாமுகி

வானம் பூமி யாவுமே
ஏன் உறைந்து போனதோ? என் விழி நீரும்
உறைந்துடைந்து வீழ
உன் நெருப்பாலே
வா உருக்கி உயிர் கொடு

ஜுவாலாமுகி
ஜுவாலாமுகி

ஜுவாலாமுகி நெஞ்சிலே
ஜுவாலாமுகி கண்ணிலே
ஜுவாலாமுகி என்னிலே
ஏன் ஏற்றினாய் காதலே?

என் ஆளு பண்டாரத்தி (En Aalu Pandaarathi) - கர்ணன் (Karnan)

 என் ஆளு பண்டாரத்தி

எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலங்கடிச்ச சக்கலத்தி

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலங்கடிச்ச சக்கலத்தி

என் கக்கத்துல
என் கக்கத்துல வச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்தை ஏத்திவுட்டா

என் கக்கத்துல
என் கக்கத்துல வச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்தை ஏத்திவுட்டா

அந்த சிட்டழகி அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி சொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலக்கடிச்ச சக்கலத்தி

என் ஆளு பண்டாரத்தி

வள்ளநாட்டு மலையோரம்
வாரோம் ஒரு தாரம் பாத்தோம்
முள்ளுக்காடு மூட்டோரம்
மூச்சு முட்ட தேனெடுத்தோம்

கக்குளத்து பக்கத்துல
காள சாமி கோயிலிலே
சாதியதான் பலிகொடுத்து
சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்

என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி ஏமனோட
வீட்டு விளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல
யானை மேல ஏத்துனா

அந்த மொட்டழகி அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

ஏய்
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு ஏய் போடு
ஏய் போடு ஏய் போடு

ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் போடு

ஏய் போடு போடு போடு
போடு போடு போடு போடு போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா

கருப்பந்தொர மண்ணெடுத்து
காரவீடு கட்டிக்கிட்டோம்
நாயுக்குட்டி நாலேடுத்து
குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம்

பாதகத்தி சாதிசனம்
வேலெடுத்து வருமுன்னு
வாலெடுத்து சண்டையிட
வாசலிலே காத்திருந்தேன்

என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி உடம்புக்குள்ள
என்ன எழவு பூந்துச்சூ
காலரானு வந்த நோயி
ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே

என் மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்.. ரவு

தட்டான் தட்டான் (Thattan Thattan) - கர்ணன் (Karnan)

 தட்டான் தட்டான் வண்டிகட்டி

பறந்தேன் கோழி தூவாட்டம்
சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

மொட்டை பாறை பூவா வெடிச்சேனே
உச்சி தேனை வாரி குடிச்சேனே
என் கைரேகை பாத்த பேச்சி
கத சொன்னாலே நீயே சாட்சி

நா போற வர பாதையில
நெருஞ்சி முள்ள ஒதுக்கும் உன் பார்வை

தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

குதிலுள நெல்லாட்டம்
குமியுதே உன் வாசம்
ஆசையா நீ பாக்க
சோறு பொங்கும்

தெருவுல போனாலும்
புழுதியா வந்தாலும்
தாவணி ராசாவா
மாத்த சொல்லும்

சேந்தனலா நெஞ்சிருக்க
உன் நெனப்பே தூரல் அடிக்கும்
ஊர் நிழலா நா இருக்க
என் நெசமே நீதாண்டி

முத்தத்தை தாயேன் ராசாத்தி
மொத்தமும் தரேன் கைமாத்தி

தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

உழவன் வயலுல எறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொண்ணா நெலத்தையே காக்கும்
பெருங்குடியாம் உழகுடியாம்

பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
காடானோம் கூலிகுடியானோம்

ஜெய்ச்சிட்டு கண்ணு
ஜெயிச்சிட்டு கண்ணு

காக்கா குருவி
நெதம் கூட்டம் போட்டு
நம்ம கதையை பேச
மேகம் கேட்டு ஏங்குதே
மழை ஓங்குதே

ஒடம்பெடுத்து தீக்கொழுத்து
உயிர் எரிய நனைஞ்ச கெடப்போம்

தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்

தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
அட சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்
தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்

 

Saturday 3 April 2021

கண்டா வரச்சொல்லுங்க (Kanda Varasollunga) - கர்ணன்

 

ஆஆஆஆ.........

ஆஆஆஆ......

சூரியன பெக்கவில்லை

சந்திரனும் சாட்சி இல்லை

ஏஏஏஏ......

சூரியன பெக்கவில்லை

சந்திரனும் சாட்சி இல்லை

ஏஏஏஏ......

பாதகத்தி பெத்த பிள்ளை

பஞ்சம் திண்ணு வளந்த பிள்ளை

ஏஏஏஏஏ.....

கண்டா வரச்சொல்லுங்க

கர்ணன கையோட கூட்டி வாருங்க

அவன கண்டா வரச்சொல்லுங்க

கர்ணன கையோட கூட்டி வாருங்க

.........................

கண்டா வரச்சொல்லுங்க

 கையோட கூட்டி வாருங்க

.......

அம்மாடி ஆலமரம்

மரத்துமேல உச்சிக்கெளை.....

அம்மாடி ஆலமரம்

மரத்துமேல உச்சிக்கெளை.....

ஒத்தக்கிளி நின்னாக்கூட கத்தும்பாரு 

அவன் பேர......

கண்டா வரச்சொல்லுங்க

கர்ணன கையோட கூட்டி வாருங்க

அவன கண்டா வரச்சொல்லுங்க

கர்ணன கையோட கூட்டி வாருங்க

 

கண்டா வரச்சொல்லுங்க

 கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச்சொல்லுங்க

 கையோட கூட்டி வாருங்க

 

ஊரெல்லாம் கோயிலப்பா

கோயிலெல்லாம் சாமியப்பா

 ஊரெல்லாம் கோயிலப்பா

கோயிலெல்லாம் சாமியப்பா

ஒத்த பூடம்ங்கூட இல்லயப்பா

எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா..ஆஆ

கண்டா வரச்சொல்லுங்க

கர்ணன கையோட கூட்டி வாருங்க

அவன கண்டா வரச்சொல்லுங்க

கர்ணன கையோட கூட்டி வாருங்க

.......................

கண்டா வரச்சொல்லுங்க

 கையோட கூட்டி வாருங்க

...........

கவசத்தையும் கண்டதில்ல

எந்த குண்டலமும் கூடயில்லை.....

ஏஏஏஏ.....

வாள் தூக்கி நின்னான் பாரு

வந்து சண்டப்போட்ட எவனும் இல்லை

ஏஏஏஏ.......

வாள் தூக்கி நின்னான் பாரு

வந்து சண்டப்போட்ட எவனும் இல்லை

ஏஏஏஏ.......

.........................

கண்டா வரச்சொல்லுங்க

கர்ணன கையோட கூட்டி வாருங்க

அவன கண்டா வரச்சொல்லுங்க

கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச்சொல்லுங்க

 கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச்சொல்லுங்க

 கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச்சொல்லுங்க

 கையோட கூட்டி வாருங்க

 

ஏஏஏஏஏய்ய்ய்ய்ய்.......

 

கண்டா வரச்சொல்லுங்க

 கையோட கூட்டி வாருங்க