Friday 18 January 2013

எந்தன் கண் முன்னே - நண்பன்


எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!
யாரும் பார்க்காத
விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!
இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்
கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?
ம்ம்ம்ம்

No comments:

Post a Comment