ஒன்னும்
புரியல சொல்ல தெரியல
கண்ணு
முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே
உச்சந்தலையில
உள்ள நரம்புல
பத்து
விரலுல தொட்ட நொடியில சூடு ஏறுதே
நெத்தி
போட்டு தெறிக்குது
விட்டு
விட்டு றெக்கை முளைக்குது
நெஞ்சுக்
குழி அடைக்குது மானே
மனம்
புத்தி தாவியே தறிக் கேட்டு ஓடுது
உயிர்
உன்னை சேரவே ஒரு திட்டம் போடுது
ஹேய்
ஹேய் ஏ லலே
ஒன்னும்
புரியல சொல்ல தெரியல
கண்ணு
முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே
அலையிற
பேயா அவளது பார்வை
என்ன
தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர
நோயா அவளது வாசம்
என்னை
வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது
திருமேனி வெறி கூட்டுது
அவளிடம்
அடி வாங்க வழிக் காட்டுது
அவ
என்ன பேசுவா அத எண்ண தோணுது
அவ
எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹேய்
ஹேய் ஏ லலே
ஒன்னும்
புரியல சொல்ல தெரியல
கண்ணு
முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே
கதிர்
அருவாளா மனசையும் கீறி
துண்டு
போடுறா என்ன துண்டு போடுறா
கலவர
ஊரா அவ ஒருமாரி
குண்டு
போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில்
பல நூறு படம் காட்டுறா
அறுபது
நிலவாக ஒளி கூட்டுறா
அவ
கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ
எட்டி போனதும் அட புத்தி மாறுது
ஹேய்
ஹேய் ஏ லலே
ஒன்னும்
புரியல சொல்ல தெரியல
கண்ணு
முழியில கண்ட அழகுல
No comments:
Post a Comment