பெண்:
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேறோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
ஆண்:
உன் காதலில் அலைகின்றவன்
உன் பார்வையில் உரைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
பெண்:
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்
ஆண்:
எங்கே உன்னை கூட்டிசெல்ல
சொல்லாய் எந்தன் காதில் மெல்ல
பெண்:
என் பெண்மையும் இளைப்பாரவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஆண்:
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
பெண்:
மெதுவாக இதயங்கள் நனைகிறதே
ஆண்:
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே
பெண்:
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேறோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
பெண்:
உன் சுவாசங்கள் எனை தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
ஆண்:
உன் வாசனை வரும் வேலையில்
என் வாசனை ஏன் மாறுதோ
பெண்:
நதியினில் ஒரு இலை விழுகிறதே
ஆண்:
அலைகளில் மிதந்து அது தவழ்கிறதே
கரைசேருமோ உன் கைசேருமோ எதிர்காலமே
பெண்:
எனக்காகவே பிறந்தான் இவன்
எனைக்காக்கவே வருவான் அவன்
என் பெண்மையை வென்றான் இவன்
வருவான் அவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேறோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
ஆண்:
உன் காதலில் அலைகின்றவன்
உன் பார்வையில் உரைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
பெண்:
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்
ஆண்:
எங்கே உன்னை கூட்டிசெல்ல
சொல்லாய் எந்தன் காதில் மெல்ல
பெண்:
என் பெண்மையும் இளைப்பாரவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஆண்:
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
பெண்:
மெதுவாக இதயங்கள் நனைகிறதே
ஆண்:
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே
பெண்:
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேறோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
பெண்:
உன் சுவாசங்கள் எனை தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
ஆண்:
உன் வாசனை வரும் வேலையில்
என் வாசனை ஏன் மாறுதோ
பெண்:
நதியினில் ஒரு இலை விழுகிறதே
ஆண்:
அலைகளில் மிதந்து அது தவழ்கிறதே
கரைசேருமோ உன் கைசேருமோ எதிர்காலமே
பெண்:
எனக்காகவே பிறந்தான் இவன்
எனைக்காக்கவே வருவான் அவன்
என் பெண்மையை வென்றான் இவன்
வருவான் அவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்
No comments:
Post a Comment