Sunday 16 June 2013

நிஜமெல்லாம் மறந்துபோச்சு - எதிர்நீச்சல்

நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே
(நிஜமெல்லாம்)

ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
மோதல்கள் தாரதே பெண்ணே போதும்
பெண்ணே போதும்

ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரம்மா 
ஏதேதோ நெஞ்சுக்குள் வச்சிருக்க நான் வாரேமா
கூடாத என் எண்ணங்கள் கூடுதம்மா
தாங்காத என் கூடு மா
வந்தாலும் செத்தாலும் கேட்காதுமா என் பேரமா

ஒ விட்டில் பூச்சி விளக்க சுடுது
வெவரம் புரியாம விளக்கும் அழுது

என் பந்தாவை பாக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்
போதைகள் தாராதே பெண்ணே போதும்

நெஞ்சம் எல்லாம் மரந்து போச்சு
நிரை மாதம் நிலவை காணம்
பெண்ணே உன்னாலே...


No comments:

Post a Comment