Monday 4 November 2013

ஓசக்க ஓசக்க - வணக்கம் சென்னை

தேனீ காதில்... தேனீ காதில்... தேன்
தெளிச்சாளோ... தெளிச்சாளோ...

தேனீ காத்தோட தேன தெளிச்சாளே
தேளாக என் நெஞ்ச கொட்டிப்புட்டா
தேங்காய் நாறாக என்னை உறிச்சாளே
உள்ளார என்னனு காட்டிப்புட்டா

எதுக மோன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
றெக்கக் கட்டி பறந்தேனே

ஒசக்க செத்த ஒசக்க
போய் மெதக்கத்தான்
வானேத்தி விட்டுப்புட்டா
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தை
காத்தாடி ஆக்கிப்புட்டா

ஹே... ஏசி ரோசா தூசி ரோட்டில்
வீசி கைவீசி பேசிவந்தா
தேம்ஸ் தண்ணி பாத்த மீனு
வைகை ஆத்தோட நீந்த வந்தா

இந்த வயக்காட்டு மத்தியில
இந்த வயக்காட்டு மத்தியில
முயல் ஒன்ன துள்ளிக்கிட்டு
புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு
ஏன் போனாலோ...

எதுக மோன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
றெக்கக் கட்டி பறந்தேனே

ஒசக்க செத்த ஒசக்க
போய் மெதக்கத்தான்
வானேத்தி விட்டுப்புட்டா
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தை
காத்தாடி ஆக்கிப்புட்டா

ஹே... கண்ண திறந்தாலும் கலையவில்லை
கனவா நினைவானு புரியவில்ல
பூவின் மடிமேலே தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவலையில்ல

என் கண் பாக்கும் தூரம் வர
என் கண் பாக்கும் தூரம் வர
பச்ச புல் விரிச்ச தர
அது மேல ராணியப் போல
நான் போனேனே

தேனீ காத்தோட தேன தெளிச்சாளே
தேளாக என் நெஞ்ச கொட்டிப்புட்டா
தேங்காய் நாறாக என்னை உறிச்சாளே
உள்ளார என்னனு காட்டிப்புட்டா

எதுக மோன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
றெக்கக் கட்டி பறந்தேனே

ஒசக்க செத்த ஒசக்க
போய் மெதக்கத்தான்
வானேத்தி விட்டுப்புட்டா
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தை
காத்தாடி ஆக்கிப்புட்டா 

No comments:

Post a Comment