Tuesday 10 September 2013

ஒஹ் யேஹ் ஓயல - மரியான்

ஒஹ் யேஹ் ஓயல, எந்த நாளும் ஓயல்ல
என்ன படிச்சவன் கொடு துங்கை ஓயல (2)
ஒஹ் யேஹ் ஓயல, எங்க வேல காயல
நீ சொக்கும்படி சிரிச்ச நீ சோனா பரியா

சோனா பரீயா... சோனா பரியா,
சோனா பரீயா.. தானா வாரரியா (2)

ஒஹ் யேஹ் ஓயல, எந்த நாளும் ஓயல்ல
என்ன படிச்சவன் கொடு துங்கை ஓயல
ஒஹ் யேஹ் ஓயல, எங்க வேல காயல
நீ சொக்கும்படி சிரிச்ச நீ சோனா பரியா

***

பத்து காலு நண்டு பார்த்தது சோனா பரியா
அது செத்து சுண்ணாம்பாய் போயி
ஒத்த காலில் நிக்குதடி

முத்துக் குளிக்கும் பீட்டரூ சோனா பரியா
அவன் காய்ஞ்சி கருவாடா போயி
குவாட்டருல முங்கிட்டானே....

அந்தரீயே சுந்தரீயே சோனா பரியா
மந்திரியே முந்துரியே சோனா பரியா
அந்தமெல்லாம் சிந்துரீயே சோனா பரியா

சோனா பரீயா... சோனா பரியா,
சோனா பரீயா.. நீ தானா வாரரியா... (2)

***

ஓயல ஓயல... சோனா பரி யாரோ...
ஓயல... ஓயல(2)
ஓயல யல...

கண்ணுல கப்பல்... ஓயல
நெஞ்சுல விக்கெல்லு... ஓயல
கையில நிக்கேல்லா.. ஓயல
உன் நடையில நக்கலா.. ஓயல
ஓயல... ஓயல...

சிற்பிக்குள முத்து, கப்பலுல வச்சாம்
மிச்சம் மிச்சம் வச்சோம்
முத்த முத்த எடுத்து சிக்கி சிக்கியா
ஹா... மதி சிக்கி கிச்சா நெஞ்சு விக்கி கிச்சா மச்ச வச்ச மிச்சம்

***
 ஒத்த மரமா எத்தன காலம் சோனா பரியா
கடலுல போன கட்டுமரமில்ல
இப்ப கரைதான் யேரிடுச்சே ஆமா..

அத்த மகனும் மாமன் மகனும் சோனா பரியா
இவன போல கடலின் ஆழம்
எவனும் கண்டதில்ல தானே..

நெஞ்சுக்குள்ள நிக்குறியே சோனா பரியா
மீனு முள்ளா சிக்குறியே சோனா பரியா
கெஞ்சும் படி வைக்குறியே சோனா பரியா

சோனா பரீயா... சோனா பரியா,
சோனா பரீயா.. நீ தானா வாரரியா... (2)

ஒஹ் யேஹ் ஓயல, எந்த நாளும் ஓயல்ல
என்ன படிச்சவன் கொடு துங்கை ஓயல
ஒஹ் யேஹ் ஓயல, எங்க வேல காயல
நீ சொக்கும்படி சிரிச்ச நீ சோனா பரியா

No comments:

Post a Comment