Tuesday 10 September 2013

அழகென்றால் - தீயா வேலை செய்யணும் குமாரு

அழகென்றால் அவள் தானா அழகுக்கே அழகானா
அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா
அழகென்றால் அவள் தானா அழகுக்கே அழகானா
அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா

நீ யாரடி என் செல்லமே உன் புன்னகை உயிர் கொல்லுமே
ஒரு நொடியில் சரிந்தேனா அடி மனதில் திரனா திரனா திரனா

அழகென்றால் அழகென்றால் அவள்தானா அவள்தானா

நேற்றெல்லாம் இது போல இல்லை
இன்று தான் இந்த தொல்லை
காரணம் தேடினேன் நீ தானே
நண்பணை தல்ல சொன்னேன்
தனிமையில் பேசி சென்றேன்
என்னமோ சாய்தேனா நீ தானே

ஓ..

No comments:

Post a Comment