Monday 15 September 2014

என் தாரா - திருமணம் எனும் நிக்காஹ்

என் தாரா என் தாரா
நீயே என் தாரா
என் வானம் பூத்ததே தாரா
கண் பூரா கண் பூரா
நீயே தான் தாரா
கண்ணார காண்கிறேன் பூரா
தண்ணீரை கூசிகொண்டே
மெல்ல செல்லும்
பிம்பங்கள் நீ ஆகிறாய்
எதிரே
என்னோடு காதல் வந்து
என்ன சொல்ல
வெட்கங்கள் பேசுதே
உன் தாரா உன் தாரா
நானே உன் தாரா
என் வானம் பூத்ததே சீரா
கண் பூரா கண் பூரா
நீயே தான் தீரா
என் பார்வை ஆனதே கூரா
தண்ணீரை கூசிகொண்டே
மெல்ல செல்லும்
பிம்பங்கள் நீ ஆகிறாய்
எதிரே
என்னோடு காதல் வந்து
என்ன சொல்ல
வெட்கங்கள் பேசுதே
ஏனோ இன்று ஏனோ
நான் உந்தன் நானோ
நீயோ இல்லை நானோ
நாம் என்னும் நாமோ
தூண்டிலா நீ ஊஞ்சலா
தூரலா நீ கானலா
பிரத்தியேக மௌனம்
நீ கொண்டு வந்தாய்
என் வார்த்தை ஆனதே
இல்லாத ஊரில்
இல்லாத பேரில்
நம் காதல் வாழுமே
நம் காதல் வாழுமே
உன் அசைவினில் என் திசைகளை
பட படவென தந்தாய்
மின்மினிகளை உன் விழிகளில்
கொண்டாய்
கண் இமைகளில் என் இரவினை
கத கதப்புடன் தந்தாய்
கண் அவிழ்கையில் வெண்ணில ஒளி
தந்தாய்
பிரம்மாண்ட காலம்
நீ தந்து சென்றாய்
என் நாட்கள் தீர்ந்ததே
உன் பாத சூட்டில்
என் காதல் பூக்கும்
நம் தேடல் தீருமே
என் தாரா என் தாரா
நீயே என் தாரா
என் வானம் பூத்ததே
தாரா
கண் பூரா கண் பூரா
நீயே தான் தாரா
கண்ணார காண்கிறேன்
தாரா
தண்ணீரை கூசிகொண்டே
மெல்ல செல்லும்
பிம்பங்கள் நீ ஆகிறாய்
எதிரே
என்னோடு காதல் வந்து
என்ன சொல்ல
வெட்கங்கள் பேசுதே


No comments:

Post a Comment