Thursday 6 December 2012

மின்னலே நீ வந்ததேனடி - மே மாதம்

மின்னலே நீ வந்ததேனடி 
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி..
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி..
சில நாழிகை நீ வந்து போனது.. 
என் மாளிகை அது வெந்து போனது! 
மின்னலே என் வானம் உன்னை தேடுதே!!

மின்னலே நீ வந்ததேனடி 
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி..
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி..
சில நாழிகை நீ வந்து போனது.. 
என் மாளிகை அது வெந்து போனது! 
மின்னலே என் வானம் உன்னை தேடுதே!!

கண் விழித்து பார்த்தபோது கலைந்த வண்ணமே 
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே 
கண் விழித்து பார்த்தபோது கலைந்த வண்ணமே 
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே 
கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே 
இன்று சிதறி போன சில்லிலெல்லாம் உனது பிம்பமே  
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன் 
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன் 

மின்னலே நீ வந்ததேனடி 
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி..
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி..
சில நாழிகை நீ வந்து போனது.. 
என் மாளிகை அது வெந்து போனது! 
ஒ மின்னலே என் வானம் உன்னை தேடுதே!!

பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா  
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா 
பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா  
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா 
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா 
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன் 
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன் 

மின்னலே நீ வந்ததேனடி 
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி..
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி..
சில நாழிகை நீ வந்து போனது.. 
என் மாளிகை அது வெந்து போனது! 
மின்னலே என் வானம் உன்னை தேடுதே!!

Monday 26 November 2012

வழி பார்த்திருந்தேன் - அட்டகத்தி


வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றேன்
என் விழி மூடவில்லை பார்வை இடம் மாறவில்லை
பல யுகம் தாண்டி வந்தேன் உந்தன் முகம் காட்டு பெண்ணே

வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றேன்

நொடி ஒவ்வொன்றும் உன்னை தேடி வாழ்கிறதே
சில்லென்ற காற்று என்னை கடிக்கின்றதே
காத்திருக்கும் நேரம் மிகவும் சுடுகின்றதே
என் இமை மூடா கண்கள் உன் நிழல் பார்க்க துடிக்கிறதே

மெல்லினமே மெல்லினமே - ஷாஜகான்


மெல்லினமே, மெல்லினமே,
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்,
என் காதல் ஒன்றே,
மிக உயர்ந்ததடி,
அதை வானம் அண்ணாந்து பார்க்கும்,

மெல்லினமே, மெல்லினமே,
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்,
என் காதல் ஒன்றே,
மிக உயர்ந்ததடி,
அதை வானம் அண்ணாந்து பார்க்கும்,

நான் தூர தெரியும் வானம்,
நீ துப்பட்டாவில் இழுத்தாய்,
என் இருவதைந்து வயதை,
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்?
ஓ ஹோ, ஹே-ஏ,

மெல்லினமே, மெல்லினமே,
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்,
என் காதல் ஒன்றே,
மிக உயர்ந்ததடி,
அதை வானம் அண்ணாந்து பார்க்கும்,
---
வீசிப்போன புயலில்,
என் வேர்கள் சாயவில்லை,
ஒரு பட்டாம்பூச்சி மோத,
அது பட்டென்று சாய்ந்ததடி,

எந்தன் காதல் சொல்ல,
என் இதயம் கையில் வைத்தேன்,
நீ தாண்டி போன போது,
அது தரையில் விழுந்ததடி,

மண்ணிலே, செம்மண்ணிலே,
என் இதயம் துள்ளுதடி,
ஒவ்வொரு துடிப்பிலும்,
உன் பேர் சொல்லுதடி,

கனவு பூவே வருக,
உன் கையால் இதயம் தொடுக,
எந்தன் இதயம் கொண்டு,
நீ உந்தன் இதயம் தருக,
ஓ ஹோ, ஹே-ஏ,
---
மெல்லினமே, மெல்லினமே,
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்,
என் காதல் ஒன்றே,
மிக உயர்ந்ததடி,
அதை வானம் அண்ணாந்து பார்க்கும்,
---
மண்ணை சேரும் முன்னே,
அடி மழைக்கு லட்சியம் இல்லை,
மண்ணை சேர்ந்த பின்னே,
அதன் சேவை தொடங்குமடி,

உன்னை காணும் முன்னே,
என் உலகம் தொடங்கவில்லை,
உன்னை கண்ட பின்னே,
என் உலகம் இயங்குதடி,

வானத்தில் ஏறியே,
மின்னல் பிடிக்கிறவன்,
பூக்களை பறிக்கவும்,
கைகள் நடுங்குகிறேன்,

பகவான் பேசுவதில்லை,
அட பக்தியும் குறைவதுமில்லை,
காதலி பேசவுமில்லை,
என் காதல் குறைவதுமில்லை,
ஓ ஹோ, ஹே-ஏ,,
---
மெல்லினமே, மெல்லினமே,
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்,
என் காதல் ஒன்றே,
மிக உயர்ந்ததடி,
அதை வானம் அண்ணாந்து பார்க்கும்,

நான் தூர தெரியும் வானம்,
நீ துப்பட்டாவில் இழுத்தாய்,
என் இருவதைந்து வயதை,
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்?
ஓ ஹோ, ஹே-ஏ,

மின்னலை பிடித்து - ஷாஜகான்


மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டுவிட்டான்
இப்படி இன்னொரு பெண்மையை படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்தது எண்ணி தான்
பிரமனும் மூச்சை உற்றான்

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டுவிட்டான்
இப்படி இன்னொரு பெண்மையை படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்தது எண்ணி தான்
பிரமனும் மூச்சை உற்றான்

அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று
உயிரை தடவி திரும்பும்போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஓ மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும்பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டுவிட்டான்

நிலவின் ஒளியை பிடித்து பிடித்து
பாலில் நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்துவிட்டான்
உலக மலர்கள் பறித்து பறித்து
இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
பெண்மை சமைத்துவிட்டான்
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண்பால் டா
ஹே கவிதை என்பது மொழியின் வடிவம்,
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டுவிட்டான்

மின்மினி பிடித்து மின்மினி பிடித்து
கண்களில் பதித்து கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்

தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து
மஞ்சலாய் நினைத்து கன்னதில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்
காவி துறவிக்கும் ஆசை வளர்ப்பவள்
ஆருக்கும் புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களில் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே
ஓஹோ தெரிந்த பாகங்கள் உயிரை தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட,
ஜனனம்  மரணம் ரெண்டும் தருபவளே

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டுவிட்டான்

காற்றைக் கொஞ்சம் - நீதானே என் பொன்வசந்தம்


காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்.
நெஞ்சில் உள்ளில்  பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஒரு ஏழை எந்தன் நெஞ்ச த்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி…
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா வா .
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே…

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே…
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே..
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் என்ன  மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு..
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே..
மீட்டதோது மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்…

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

Google Google பண்ணிப் பாத்தேன் - துப்பாக்கி


Google Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல -
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவனப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல
நான் dating கேட்டா watchஅ பாத்து ok சொன்னானே!
shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே!
movie கேட்டேன் Youtube போட்டுப் popcorn தந்தானே!
பாவமா நிக்குறான்
ஊரையே விக்குறான்!

Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend
Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend

Google Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல -
இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல
Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவளப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல
இவ dating-காக dinner போனா starter நான் தானே!
shopping போக கூட்டிப் போனா trolley நான் தானே!
movie போனா சோக sceneஇல் kerchief நான் தானே!
பாக்கதான் இப்படி
ஆளுதான் அப்படி!

Meet my meet my girlfriend
My hot ‘n spicy girlfriend
Meet my meet my girlfriend
My hot ‘n spicy girlfriend


ஹே join me guys
It’s intro time
இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க

பஞ்சுன்னு நெனச்சா
punch ஒண்ணு கொடுப்பா
மூஞ்சுல helmet மாட்டிக்க

sugar free பேச்சுல இனிப்பிருக்கு - இவ
fat free உடம்புல கொழுப்பிருக்கு

சிரிப்புல cinderella
கோபத்தில் dracula
அழகுக்கு இவதான் formula formula
Meet my meet my girlfriend
My hot ‘n spicy girlfriend
hey come on girls
இது intro time
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா?

ஒரு handshake செஞ்சிட
பொண்ணுங்க வந்தா
ஸ்வொய்ங்குன்னு பறப்பான் bulletஆ

military cutல style இருக்கும் - ஒரு
மில்லிமீட்டர் sizeல சிரிப்பிருக்கும்
almost ஆறடி
ஊரில் யாரடி
இவன் போல் இவன் போல்
goody goody goody goody

Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend

என் facebook friends யார் யாருன்னு
கேட்டுக் கொல்ல மாட்டானே
என் status மாத்தச் சொல்லி என்ன
தொல்லை செய்ய மாட்டானே
கிட்ட வந்து நான் பேசும் போதோ
twitterகுள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா
நச்சுன்னு ட்வீட்டா போட்டுடுவான்
romance கொஞ்சம்
thriller கொஞ்சம்
காத்தில் பஞ்சாய் நெஞ்சம் நெஞ்சம்
Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend
அவ cell phone ரெண்டிலும் காலிருக்கும்
backup boyfriends நாலிருக்கும்
நெஞ்சுல jealousyய வெதச்சுடுவா - என்
வயித்துக்கு gelusil கொடுத்திடுவா
பொண்ணுங்க நம்பர் என் phoneல பாத்தா
சத்தமில்லாம தூக்கிடுவா -
ஓரக் கண்ணால sight அடிச்சாலும்
நோக்குவர்மத்தில் தாக்கிடுவா
அளவா குடிப்பா
அழகா வெடிப்பா
இதயத் துடிப்பா(க) துடிப்பா(ள்) துடிப்பா(ள்)

Meet my meet my girlfriend
My hot ‘n spicy girlfriend
Meet my meet my girlfriend
My hot ‘n spicy girlfriend

Google Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல -
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவளப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல
நான் dating கேட்டா watchஅ பாத்து ok சொன்னானே!
shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே!
movie போனா சோக sceneஇல் kerchief நான் தானே!
பாக்கதான் இப்படி
ஆளுதான் அப்படி!
Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend
Meet my meet my girlfriend
My hot ‘n spicy girlfriend

என்னமோ ஏதோ - கோ


என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்..
அண்டி அகலுது வழியில்..
சிந்திச் சிதறுது விழியில்!!

என்னமோ ஏதோ சிக்கித் தவிக்குது மனதில் ..
றெக்கை விரிக்குது கனவில்..
விட்டுப் பறக்குது தொலைவில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!

நீயும் நானும் யந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா?
பூவே..

முத்தமிட்ட மூச்சுக் காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்..
பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்..

நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்..
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்..
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்!

ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

நீயும் நானும் யந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா?
பூவே..

எங்களின் தமிழச்சி
என்னமோ ஏதோ you're lookin so fine,
மறக்க முடியலையே என் மனமின்று ..
உன் மனசோ lovely இப்படியே இப்ப,
உன்னருகில் நான் வந்து சேரவா என்று..

Lady lookin like a cindrella cindrella..
Naughty looku விட்ட தென்றலா?
Lady lookin like a cindrella cindrella..
என்னை வட்டமிடும் வெண்ணிலா..
Lady lookin like a cindrella cindrella..
Naughty looku விட்ட தென்றலா?
Lady lookin like a cindrella cindrella..
என்னை வட்டமிடும் வெண்ணிலா..

சுத்தி சுத்தி உன்னைத் தேடி..
விழிகள் அலையும் அவசரம் ஏனோ?
சத்த சத்த நெரிசலில் உன் சொல்..
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?

கனாக்காணத் தானே பெண்ணே கண்கொண்டு வந்தேனோ?
வினாக்கான விடையும் காணக் கண்ணீரும் கொண்டேனோ?
நிழலைத் திருடும் மழலை நானோ?

ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

ஓஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!

காதல் ஒரு தேவதையின் கனவா? - மெரினா


காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராட்ஷசியின் நினைவா?
காதல் நம்மை தூக்கிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?

காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா?
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?

காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராட்ஷசியின்  நினைவா?

காதல் அனல் தரும் வெயிலா?
புனல் தரும் மழையா? பயம் தரும் புயலா?
இந்த காதல்… வனம் தரும் மகிலா?
மறைந்திடும் திகிலா? மாயம் தானா?

காதல்… மின்னலின் துகளா?
மிரட்டிடும் இருளா? மாயவன் செயலா?
இந்த காதல்… மலர்களின் திடலா?
முட்களின் தொடலா? காயம் தானா?

கானல் அலையா? வெறும் காட்சி பிழையா?
இல்லை கங்கையிலே பொங்கி வரும் தண்ணீர் இதுவா?
தூண்டில் வலையா? நெஞ்சை தாக்கும் கொலையா?
இறந்தும் வாழ வைக்கும் மருந்தா? விருந்தா?

—-
காதல் ஒரு தேவதையின் கனவா?
கொள்ளை தரும் ராட்ஷசியின் நினைவா?
காதல் நம்மை தூக்கிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?

—-
காதல்… கனவதன் கனவா?
தவங்களில் தவமா? வரங்களின் வரமா?
இந்த காதல்… கடவுளின் இனமா?
அசுரனின் குணமா? விடைகள் இல்லை..
காதல்… பிறவியின் பயனா?
துரத்திடும் கடனா? உளரிடும் திறனா?
இந்த காதல்… இம்சையின் மகனா?
ரசித்திடும் முரணா ? சொல்வார் இல்லை..

பூக்க தடையா? உயிர் வாங்கும் கடையா?
இது வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்றை மோதும் படையா?
யாக நிலையா? பொய் பேசும் கலையா?
தூறல் நின்ற பின்பும் தூவும் நிலையா?

—-
காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராட்ஷசியின்  நினைவா?
காதல் நம்மை தூக்கிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?

காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா?
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?

காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராட்ஷசியின் நினைவா?

Friday 26 October 2012

ரோஜா ரோஜா - காதலர் தினம்


ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்
உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன்
அந்த திங்கள் தீண்டவும் விட மாட்டேன்
உன்னை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
நிலத்தினில்  உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்
உடையென என எடுத்து எனை உடுத்து
நூலாடை  கொடி மலர்  இடையினை  உருகும் ரோஜா
உன் பெயர் மெல்ல நான் சொன்னதும்
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உனை காணாவிடில்
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகையில் எனக்கு காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்
உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்
இளையவளின் இடை ஒரு நூலகம்
படித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒருமுறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னை தீண்ட கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்த கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனை தர எதற்கு ஆராய்ச்சியே
 உனை விட வேறு நினைவுகள் ஏது
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா





ஜல் ஜல் ஜல் ஓசை - மனம் கொத்தி பறவை


ஜல் ஜல் ஜல் ஓசை
நெஞ்சு நெஞ்சு நெஞ்சிகுள்ள
நில் நில் நில்  பேச
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள
நில் நில் பேச
இரு விழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியல
இருதயம் கும்மியடிக்குது சொல்லிமுடிக்கவும் முடியல
ராவாகி போனாலே கண்ணு முழி தூங்கலே
பேசாம நீ போனா நெஞ்சு குழி தாங்கல
உன்னால தன்னால சொக்குறேன் சொக்குறேன் நான்
ஜல் ஜல் ஜல் ஓசை
நெஞ்சு நெஞ்சு நெஞ்சிகுள்ள
நில் நில் நில் பேச
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள
நில் நில்  பேச
வானவில்லே தேவையில்ல நீ இருந்த போதும் புள்ள
சந்திரனும் நீயே சூரியனும் நீயே
நட்சத்திர மீனெல்லாம் நீயே நீயே
 எப்போதும் தீராத செல்வம் நீயே
எங்கேயும் காணாத  தெய்வம் நீயே
முன்னாடி பின்னாடி சொக்குறேன் சொக்குறேன் நான்
ஜல் ஜல் ஜல் ஓசை
நெஞ்சு நெஞ்சு நெஞ்சிகுள்ள
நில் நில் நில் பேச
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள
நில் நில்  பேச
 நீ நடந்து போக கண்டா  பூபந்தே நூறு துண்டா
சுத்திடுமே உன்ன வெச்சிடுமே கண்ண
வந்த  வழி மாறாம நீயும் போனா
 நிக்குறேனே ஆடம கோவில் தூணா
எங்கே நீ நின்னாலும் எல்லை கோடு
உன்னாலே பூ பூக்கும் பொட்டல் காடு
ஒட்டாரம் பண்ணாத சொக்குறேன் சொக்குறேன் நான்
ஜல் ஜல் ஜல் ஓசை
ஜல் ஜல் ஜல் ஓசை
இரு விழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியல
இருதயம் கும்மியடிக்குது சொல்லிமுடிக்கவும் முடியல
ராவாகி போனாலே கண்ணு முழி தூங்கலே
பேசாம நீ போனா நெஞ்சு குழி தாங்கல
உன்னால தன்னால சொக்குறேன் சொக்குறேன் நான்

சந்திப்போமா - உனக்கு 20 எனக்கு 18


சந்திப்போமா இருவரும் சந்திப்போமா
ஜூலை காற்றில் ஜூபிட்டரில் ஒருமுறை சந்திப்போமா
எந்த சாலையில் போகின்றான் மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போல இருப்பானே
எந்த சாலையில் போகின்றான் மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போல இருப்பானே
எந்த கல்லூரிக்கு போகின்றதோ என்னை தாக்கிய தாவணியே
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா
ஜூலை காற்றில் ஜூபிட்டரில் ஒருமுறை சந்திப்போமா
சந்திப்போமா நெப்ட்யூனில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா
எந்த சாலையில் போகின்றான் மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போல இருப்பானே
எந்த கல்லூரிக்கு போகின்றதோ என்னை தாக்கிய தாவணியே
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே
அந்த மெரினா பீச் சிறு படகடியில்
ஒரு நிழழாகி நாம் வசிப்போமா
காஃபிடே போகலாம் ஸ்நோ  பௌலிங்  ஆடலாம்
போன் சண்டை போடலாம் பில்லியர்ட்சில் சேரலாம்
மீட்டிங் நடந்தால் இனி டேட்டிங் நடக்கும்
ஒரு ஸ்பூனை வைத்து ஐஸ்கிரீமை பாதி பாதி தின்னலாம் எப்படா
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா
ஜூலை காற்றில் ஜூபிட்டரில் ஒருமுறை சந்திப்போமா
சந்திப்போமா நெப்ட்யூனில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா
எந்த சாலையில் போகின்றான் மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போல இருப்பானே
எந்த கல்லூரிக்கு போகின்றதோ என்னை தாக்கிய தாவணியே
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே
 யார் புன்னகையும் உன்போல் இல்லையடா
யார் வாசனையும் உன் போல் இல்லையடா
அய்யோனு ஆனதே ஆனந்தம் போனதே
சீச்சீச்சீ சிந்தனை சிரிப்புக்குள் வேதனை
போடி வராதே மனம் போனா வராதே
உன்னை பெற்ற ஒரு அன்னை
கொண்ட வேதனைகள் தருகிறாய் போதுமே
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா
ஜூலை காற்றில் ஜூபிட்டரில் ஒருமுறை சந்திப்போமா
சந்திப்போமா நெப்ட்யூனில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா
எந்த சாலையில் போகின்றான் மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போல இருப்பானே
எந்த கல்லூரிக்கு போகின்றதோ என்னை தாக்கிய தாவணியே
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா
ஜூலை காற்றில் ஜூபிட்டரில் ஒருமுறை சந்திப்போமா
சந்திப்போமா நெப்ட்யூனில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா
ஜூலை காற்றில் ஜூபிட்டரில் ஒருமுறை சந்திப்போமா
சந்திப்போமா நெப்ட்யூனில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா
 


 

ஒரு தேவதை பார்க்கும் - வாமனன்


ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
மிக அருகினில் இருந்தும் தூரமிது
இதயமே ஹோ  இவளிடம் ஹோ  உருகுதே ஒ ஒ
இந்த காதல் நினைவுகள் தாங்காதே
இது தூங்கும் போதிலும் தூங்காதே
பார்க்காதே ஹோ என்றாலும் ஹோ  கேட்காதே ஒ  ஒ
என்னை என்ன செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும் தரையில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வழிகள் தெரிந்தும் தொலைந்து போகிறேன்
காதல் என்றால் ஹோ  பொல்லாதது புரிகின்றது ஒ ஒ
கண்கள் இருக்கும் காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காண தானே கண்கள் வாழுதே
மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்
உன் பாதத்தில் முடிகின்றதே என் சாலைகள்  ஒ ஒ
இந்த காதல் நினைவுகள் தாங்காதே
இது தூங்கும் போதிலும் தூங்காதே
ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
மிக அருகினில் இருந்தும் தூரமிது

எங்கே இருந்தாய்



எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
உன்னை பார்க்கும் முன்பு நான்
 காகிதத்தின் வெண்மையடி
 உன்னை பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும்போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
என் வீட்டு தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம்
பறிக்கத்தான் ஆள் இன்றி செடியில் உதிருமடி
உன்னை நான் பார்த்த உடன் உனக்காக ஆசையுடன்
கை விரல்கள் கேட்காமல் பறித்திட போகுதடி
என் இதயம் முழுதும் விதையாய் விழுந்தாய்
வெறும் விதை என்று விட்டு விட்டு சென்றால்
விருட்சத்தை போலே நீ வளர்ந்து நின்றாய்
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும்போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
என் பெயரை கேட்டாலே உன் பெயரைச் சொல்லுகிறேன்
எப்போதும் என் நினைவு உன்னை சுற்றுதடி
எதிரே யார் வந்தாலும் நீயென்று  குழம்புகிறேன்
உன்னாலே என் மனதில் மின்னல் வெட்டுதடி
உயிரில் கலந்தாய் உணர்வில் நுழைந்தாய்
எந்தன் நிழல் இன்று என்னை விட்டுவிட்டு சென்று
உந்தன் பின்னே வந்து உன்னை  தொடர்கிறதே
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும்போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
உன்னை பார்க்கும் முன்பு நான்
 காகிதத்தின் வெண்மையடி
 உன்னை பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும்போது தாயும் நீயடி







Monday 13 August 2012

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை - 7 G ரெயின்போ காலனி



கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
காற்றிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்ல
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினிபூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்தபின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால் இந்த முள்ளும் இங்கே துண்டானது
உலகத்தில் உள்ள பொய்களெல்லாம் அட புடவை கட்டி பெண்ணானது
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்.
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
கண் பேசும் வார்த்தை...
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை..



என் காதலே என் காதலே - டூயட்




                                                           En kaadhale(M).mp3 LINK

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா உனை அமுதவிஷமென்பதா

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிகொண்டாய் நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா என் நெஞ்சிலே பனிமூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா  

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு....................


வெண்மதி வெண்மதியே நில்லு - மின்னலே


venmathiye nillu MP3 LINK
வெண்மதி  வெண்மதியே நில்லு 
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு

வெண்மதி  வெண்மதியே நில்லு 
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உனை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில்பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம் வேண்டாம்.
வெண்மதி  வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா  சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உனை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில்பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்.

ஜன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
தீபொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடி பூக்களாய் மலர்ந்தது  மனமே
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே

வெண்மதி  வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா  சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உனை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில்பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்.


அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனைந்தது
நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
அது போல் எந்த நாள் வரும்
உயிர் உருகிய அந்த நாள் சுகம்
அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே 

உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில்பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்.



வாய மூடி சும்மா இருடா - முகமூடி



                               Vaayamoodi .mp3 LINK
டேய் மச்சான் என்னடா பொண்ணு அவ
அவள மாதிரி நான் பார்த்ததே இல்லடா
எனக்கு... எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்குடா
நான்.....
வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
டேய் நான் சொல்றத கேளுங்கடா
வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

கடிகாரம் தலைகீழாய் ஓடும்
இவன் வரலாறு எதுவென்று தேடும்
அடிவானில் பணியாது போகும்
இவன் கடிவாளம் அணியாத மேகம்
பல நிலவொளிகளில் தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில் கனவுகள் இல்லை ஏதும்
காணாமலே போனானடா
ஏனென்று கேட்காத போடா

வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

பார்வை ஒன்றில் காதல் கொண்டா
எந்தன் நெஞ்ஜெங்கும் நுன்பூகம்பம்
பேரே இல்லா பூவை கண்டா
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்
என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ
நீ வாழவென்று என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ
ஓயாமலே பெய்கின்றதே என் வானில்
ஏனிந்த காதல்!



வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

நாளை என் காலை கீற்றே நீதானே
கையில் தேநீரும் நீதானடி
வாசம் பூவோடு பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீதானடி
கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளை காணும்
காலம் அருகினில் தானோ
கண் மூடிடும் அவ்வேளையும் உன்
கண்ணில் இன்பங்கள் காண்பேன்.

வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

<<<<<<<மியூசிக்>>>>>>>>>

வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
 



மழை பொழியும் மாலையில் - முப்பொழுதும் உன் கற்பனைகள்


                           Mazhai Pozhiyum.mp3 LINK
ஓஹோ ஒ ஒ 
ஓஹோ ஒ ஒ BABY
ஓஹோ ஒ ஒ BABY DON’T GO
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆகுதே
ஓஹோ ஒ ஒ 
ஓஹோ ஒ ஒ BABY
ஓஹோ ஒ ஒ BABY DON’T GO
என் கனாவில் உனை அழைத்து செல்கின்றேன்
முன் சொல்லாத சில விருப்பம் சொல்கின்றேன்
காதோரமாய் செந்தூரம் கரைந்து போகும் நம் தூரம்
இருவரும் ஒருவராய் மாறுவோம் இனி 
ஓஹோ ஒ ஒ 
ஓஹோ ஒ ஒ BABY
ஓஹோ ஒ ஒ BABY DON’T GO
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆகுதே
<<<<மியூசிக்>>>>
நீ இல்லாமல் எந்த இரவும் விடியாது
நீ வராமல் எந்த கனவும் முடியாது
பூங்காற்றிலே கைகோர்த்து புதைமண்ணில் தோள் சேர்த்து
போகிறோம் போகிறோம் பொங்குதே நிலா
ஓஹோ ஒ ஒ 
ஓஹோ ஒ ஒ BABY
ஓஹோ ஒ ஒ BABY DON’T GO
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக

மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆகுதே
ஓஹோ ஒ ஒ 
ஓஹோ ஒ ஒ BABY
ஓஹோ ஒ ஒ BABY DON’T GO



போ போ போ - மனம் கொத்தி பறவை


                            Po Po Po.mp3 LINK  போ போ போ நீ எங்க வேணா போ

போ போ போ நீ ஒன்னும் வேணாம் போ
<<<<மியூசிக்>>>>>>
எனக்கு ஒன்னும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணாம் ஜோடி சேரு சோகம் இல்ல போ
போ போ போ நீ எங்க வேணா போ
போ போ போ நீ ஒன்னும் வேணாம் போ
நூறு ஜென்மம் ராணி போல வாழ போற பூமானே
என்ன போல எவனும் இல்ல சொல்ல போற நீதானே
பச்சை கிளி நீயே விட்டு பறந்தாயே
சொல்லாம கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே
போ போ போ நீ எங்க வேணா போ
போ போ போ நீ ஒன்னும் வேணாம் போ
தங்கமே என்னிடம் என்ன குறை கூறு
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ள நீரு
ஓய்ந்திடாமலே சிறு வயதில் ஊஞ்சல் ஆடினோம்
மாறிடாமலே நடு வயதில் ஊரை கோரினோம்
ஒரு நாள் கூட நீங்காமல் கேலி பேசினோம்
நம்மை வேறாக பார்த்தோரை ஏனோ ஏசினோம் செல்வமே
போ போ போ நீ கூடு விட்டு போ
போ போ போ நீ கூறும் கெட்டு போ
கல்லடி பட்டு நான் கண்டதில்ல காயம்
சொல்லடி பட்டு நான் நிற்பதென்ன நியாயம்
காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன்
கானலாகி நீ பறந்திடவே சாகபோகிறேன்
உன்னை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி
எனை ஏற்காமல் போனாலே போடி உன் விதி உன் விதி    
எனக்கு ஒன்னும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ
போ போ போ நீ தாலி கட்டி போ
போ போ போ நான் வாழாவெட்டி போ
நூறு ஜென்மம் ராணி போல வாழ போற பூமானே
என்ன போல எவனும் இல்ல சொல்ல போற நீதானே
பச்சை கிளி நீயே விட்டு பறந்தாயே
சொல்லாம கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே
போ போ போ